திருப்பூர் மாநகராட்சி 15ஆவது வார்டு மாரப்பகவுண்டர் லே அவுட் பகுதியில் சாலைகள், சாக்கடை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 15ஆவது வார்டு மாரப்பகவுண்டர் லே அவுட் பகுதியில் சாலைகள், சாக்கடை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.